நீயில்லா அப் பின்னிரவில்
நிலவு தேய்ந்த வேகத்தில்
இரவு தேயவில்லை :>(
நொடி முள்ளோ மணி முள்
ஆகிப்போனது :>(
இப் பிரிவையும் ரசித்தேன் :>)
நீ வைத்த ரோஜா செடியின்
மொட்டு மலர்ந்த அதிசயத்தை
முதன் முதலில் கண்டதால்
நீயில்லா அப் பின்னிரவில் ..
Saturday, June 27, 2009
Monday, June 22, 2009
Friday, June 12, 2009
Subscribe to:
Posts (Atom)