Saturday, June 27, 2009

நீயில்லா அப் பின்னிரவு ..

நீயில்லா அப் பின்னிரவில்
நிலவு தேய்ந்த வேகத்தில்
இரவு தேயவில்லை :>(
நொடி முள்ளோ மணி முள்
ஆகிப்போனது :>(
இப் பிரிவையும் ரசித்தேன் :>)
நீ வைத்த ரோஜா செடியின்
மொட்டு மலர்ந்த அதிசயத்தை
முதன் முதலில் கண்டதால்
நீயில்லா அப் பின்னிரவில் ..

2 comments:

Anonymous said...

நராமல் சிலையாக நின்றேன்......

Anonymous said...

wow..nice feeling...

Post a Comment