Thursday, July 9, 2009

என்னவளே !

அழகான சிலை என்க நீ
உயிரற்ற கல் இல்லை
வானத்து நிலவென்க
வெகு தொலைவிலும் இல்லை
மலர் என்க ஒரே நாளில்
உலரப் போவதும் இல்லை
என் ஒப்புமை இல்லா உவமையே !

1 comment:

Anonymous said...

உவமை சொல்லவும் ஆசை....ஆனல் அந்த உவமை நெகட்டிவாக இருக்கிறது...பாவம் கவிஞர்...தவிக்கிறார்...நல்ல வருணனை...

Post a Comment